tag:blogger.com,1999:blog-2286413923392658197.post7010470772103045266..comments2023-10-17T10:21:23.990+02:00Comments on மெய்யெழுத்து: ஹிந்துத்துவா என்றால் மறைக்கப்படும் பயங்கரவாதம்!உதயம்http://www.blogger.com/profile/15542943184062276919noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2286413923392658197.post-19054601320443992112008-12-28T06:44:00.000+01:002008-12-28T06:44:00.000+01:00இப்பதிவில் பல தகவல்கள் அடங்கியுள்ளது. விழிப்புணர்வ...இப்பதிவில் பல தகவல்கள் அடங்கியுள்ளது. விழிப்புணர்வு பெற உதவும் பதிவு. நன்றிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2286413923392658197.post-5840436606959279952008-12-27T18:51:00.000+01:002008-12-27T18:51:00.000+01:00இந்துப் பயங்கரவாதிகள் இருந்தால், நான் மகிழ்ச்சி அட...இந்துப் பயங்கரவாதிகள் இருந்தால், நான் மகிழ்ச்சி அடைகிறேன். பால்தாக்கரே.<BR/><BR/> <BR/>இசுலாமியர்களுக்கு எதிராக ஏதாவது நிச்சயம் செய்தாக வேண்டும் என்கிறார்.<BR/>இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் செய்த தவறு என்ன எனவும் வினா தொடுக்கிறார்.<BR/><BR/>காங்கிரசு ஆட்சி நடவடிக்கை எடுக்குமா?<BR/><BR/>இந்துத்வப் பயங்கரவாதம் மாலேகானில் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை அனைவரும் கண்டித்துக் கொண்டிருக்கும் வேளையில், மகாராட்டிராவின் மதவெறி இயக்கமான சிவசேனா அமைப்பு அதனை வரவேற்றுள்ளது.<BR/><BR/>அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவுக்கு அக்கட்சியின் தலைவர் பால்தாக்கரே பேட்டி அளித்துள்ளார். செப்டம்பர் 29-இல் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு களுக்குப் பின்னால், இந்துப் பயங்கரவாதிகள் இருந்தால், நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று நேர்காணலில் கூறியுள்ளார்.<BR/><BR/>இந்துக்களில் பயங்கரவாதிகள் பிறக்க வேண்டும் என்கிற தன் ஆசையையும் தெரிவித்துள்ளார். இசுலாமியர்களுக்கு எதிராக ஏதாவது நிச்சயம் செய்தாக வேண்டும் என்கிறார். இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் செய்த தவறு என்ன எனவும் வினா தொடுக்கிறார்.<BR/><BR/>பயங்கரவாதத்தை ஆதரித்துப் பேசும் அவர்மீது மகாராட்டிர காங்கிரசு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?Anonymousnoreply@blogger.com