tag:blogger.com,1999:blog-2286413923392658197.post2962845122473163326..comments2023-10-17T10:21:23.990+02:00Comments on மெய்யெழுத்து: காங்கிரஸின் கரசேவை!! பறிக்கப்படும் பள்ளிவாசல்!!உதயம்http://www.blogger.com/profile/15542943184062276919noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2286413923392658197.post-38345574213217722982011-01-13T23:00:52.431+01:002011-01-13T23:00:52.431+01:00உங்களின் மில்லி கெஜட் சுட்டி மூலம் அங்கு சென்றால்....உங்களின் மில்லி கெஜட் சுட்டி மூலம் அங்கு சென்றால்... Jangpura Masjid: High Court did not order demolition --இதுதான் தலைப்பே...<br /><br />டில்லி வளர்ச்சி ஆணையம்...<br />இவர்களுக்கு எனது வன்மையான கண்டனங்கள். <br /><br />முதலில் சாலைகளை மறைத்துக்கொண்டு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களைக்கூட அப்புறப்படுத்த முடியுமா இவர்களால்? அவர்கள், கேட்பார்களே... 'எங்கே கட்டிக்கொடுத்திருக்கிறாய் எங்கள் பார்க்கிங்ஐ' என்று..!<br /><br />நம் நாட்டில், நட்ட நடு சாலையில், முச்சந்திகளில், தெருக்களில், எத்தனையோ அரசு அலுவலக வளாகங்களில், பேருந்து நிலையம், இரயில் நிலையம் என்று எங்கு பார்த்தாலும் ஒரு கோவிலை கட்டி வைத்திருப்பார்களே...! டில்லியிலும் இதேபோல நான் பார்த்திருக்கிறேன். அவற்றில் எல்லாம் கைவைப்பார்களா இவர்கள்? கை கூப்பி அல்லவா கும்பிடுவார்கள்?<br /><br />ச்சே... முஸ்லிம்கள் என்றாலே இளிச்சவாயர்கள் என்றாகிவிட்டது. இப்போது இந்த செய்தி எந்த ஊடகத்திலும் வராமல் பார்த்துக்கொண்டது காங்கிரசின் கோர காவிமுகத்தை தெளிவாக காட்டுகிறது.<br /><br />இதில்... மேலும் என்னவாகுமோ...! இறைவன்தான் மக்களை காப்பாற்ற வேண்டும்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.com